360
விபத்தில் உயிரிழந்த பயணியின் குடும்பத்திற்கு, நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடுத் தொகை வழங்காமல், 14 ஆண்டுகளாக இழுத்தடித்த நிலையில், விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. கடந்த 2005ம...

456
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிராக துடைப்பங்களுடன் பெண்கள் போராட்டம் நடத்திய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக...

498
வீட்டுப் பணியாளர்களுக்கு மிக குறைந்த ஊதியம் வழங்கி, நாளொன்றுக்கு 16 மணி நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்திய வழக்கில் ஹிந்துஜா குழும குடும்பத்தினர் 4 பேருக்கு நான்கு முதல் நான்கரை ஆண்ட...

520
பிரிட்டனில் உள்ளதைப் போல செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களை முறைப்படுத்த தனி விதிமுறைகளை வகுக்கக் கோரிய விண்ணப்பத்தை 8 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்...

236
சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ள எலைட் டாஸ்மாக் மதுக்கடையில் ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் கூடுதலாக வசூலித்த 5 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுக்கடையில் ...

446
'ஜெய்பீம்' படம் எடுப்பதற்கு உந்துதலாக இருந்ததாக கூறப்படும் கடலூர் கம்மாபுரம் போலீஸ் அத்துமீறில் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி தம...

202
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொழிற்சாலைகள், ஸ்பின்னிங் மில் மற்றும் வேறு பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, புகார் குழு அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடக்...



BIG STORY